பேருந்து வசதி கேட்டு

img

பேருந்து வசதி செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் வகையில் அரசுப் பேருந்து வசதியை செய்து தர வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராமப்புற மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;